290
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் தனியார் வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து 10 லட்சம் ரூபாய் கடன் மோசடி செய்த தம்பதி மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த வங்கி மேலாளர்கள் உள்பட 5 பேரை போலீசார்...

16195
சென்னை வில்லிவாக்கத்தில் ஆணின் பெயரில் உள்ள 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்துக்கு பெண் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். 3544 சதுர அடி பரப்பளவுள்ள அந்த நி...

2903
திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து 16 கோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்...

1519
ஜி எஸ் டி யில் உள்ளீட்டு வரி கடன் போலி ஆவணங்கள் தயாரித்து 175 கோடி ரூபாய் மோசடி செய்த  இரண்டு பேரை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்...

2928
திருப்பூரில், போலி ஆவணங்கள் வாயிலாக நோயாளிக்கு சிகிச்சை அளித்ததாக கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, கொடிக்கம்பம் அரு...

13172
குடியாத்தத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் 97 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்...

6303
பொது பயன்பாட்டிற்காக அரசுக்கு வழங்கப்பட்ட சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஓஎஸ்ஆர் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ததாக வி ஜி சந்தோசத்தின் மகன், உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரப...



BIG STORY